மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது


31-01-2025 அன்று மாறன் அறக்கட்டளை திருவெண்ணெய்நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தலைவராக திரு த.சிவக்குமார் அவர்களும் செயலாளராக திரு மூ.விஜயகுமார் அவர்களும் பொருளாளராக திரு பீ.வினோத்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது