இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீர் மோர் பந்தலுக்கான இடம் தேர்வுசெய்யப்பட்டது

படம்
  28-02-2025 அன்று கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைக்க தீர்மானம் இயற்றப்பட்டது. மேற்படி, ஆறு இடங்களில் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வுசெய்யப்பட்ட பகுதிகள்: ஆனத்தூர்  வையாபுரிபட்டினம் கொள்ளுக்காரன்குட்டை முத்தாண்டிக்குப்பம் கிழக்கிருப்பு  ஆபத்தானபுரம்   

வரி விலக்கு ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டது

படம்
  12-02-2025 அன்று 80G, 12A ஆகிய ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டு மாறன் அறக்கட்டளை நன்கொடைக்கு வரி விலக்கு பெறப்பட்டது.

மாறன் அறக்கட்டளையின் வங்கி கணக்கு துவங்கப்பட்டது

படம்
  06-02-2025 அன்று மாறன் அறக்கட்டளைக்கு வங்கி கணக்கு பரோடா வங்கி (Bank of Baroda) ஆனத்தூர் கிளையில் தொடங்க ஆவணங்கள் வங்கி கணக்காளரிடம் தலைவர் (சிவக்குமார்) செயலாளர் (விஜயகுமார்) மற்றும் பொருளாளர் (வினோத்குமார்) முன்னிலையில் வழங்கப்பட்டு கணக்கு தொடங்கப்பட்டது. மேலும் வங்கி கணக்கு நிர்வகிக்கும் பொறுப்பு முழுவதும் நிர்வாக அறங்காவலர் திரு த.சிவக்குமார் அவர்களுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.