நீர் மோர் பந்தலுக்கான இடம் தேர்வுசெய்யப்பட்டது

 



28-02-2025 அன்று கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைக்க தீர்மானம் இயற்றப்பட்டது. மேற்படி, ஆறு இடங்களில் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

தேர்வுசெய்யப்பட்ட பகுதிகள்:

  • ஆனத்தூர் 
  • வையாபுரிபட்டினம்
  • கொள்ளுக்காரன்குட்டை
  • முத்தாண்டிக்குப்பம்
  • கிழக்கிருப்பு 
  • ஆபத்தானபுரம்   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

'ழ' ஆதித்தமிழர் தற்காப்புக் கலைக்கோயில் மையத்திற்கு சிலம்பக்கலை பயிற்சி மைதானம் அமைத்துத் தரப்பட்டது