நீர் மோர் பந்தலுக்கான இடம் தேர்வுசெய்யப்பட்டது
28-02-2025 அன்று கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைக்க தீர்மானம் இயற்றப்பட்டது. மேற்படி, ஆறு இடங்களில் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
தேர்வுசெய்யப்பட்ட பகுதிகள்:
- ஆனத்தூர்
- வையாபுரிபட்டினம்
- கொள்ளுக்காரன்குட்டை
- முத்தாண்டிக்குப்பம்
- கிழக்கிருப்பு
- ஆபத்தானபுரம்