மாறன் அறக்கட்டளையின் வங்கி கணக்கு துவங்கப்பட்டது

 


06-02-2025 அன்று மாறன் அறக்கட்டளைக்கு வங்கி கணக்கு பரோடா வங்கி (Bank of Baroda) ஆனத்தூர் கிளையில் தொடங்க ஆவணங்கள் வங்கி கணக்காளரிடம் தலைவர் (சிவக்குமார்) செயலாளர் (விஜயகுமார்) மற்றும் பொருளாளர் (வினோத்குமார்) முன்னிலையில் வழங்கப்பட்டு கணக்கு தொடங்கப்பட்டது. மேலும் வங்கி கணக்கு நிர்வகிக்கும் பொறுப்பு முழுவதும் நிர்வாக அறங்காவலர் திரு த.சிவக்குமார் அவர்களுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது