இடுகைகள்

பங்குனி உத்திரம் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் வழங்கப்பட்டது

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் பங்குனி உத்திரம் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் வழங்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

மகதி சிக்கன் உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் அவர் தந்தை தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி செட்டியார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது

படம்
இன்று (01-04-2025) மாறன் அறக்கட்டளையின் சார்பாக மகதி சிக்கன் உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் அவர் தந்தை தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி செட்டியார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு வசந்தம் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்காக, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள், பழ துண்டுகள் முதலியவற்றை மாறன் அறக்கட்டளை சார்பாக வழங்கினார்.

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் போடப்பட்டு பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, வழங்கப்பட்டது

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக (01.04.2025) கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் போடப்பட்டு பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர் அரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்தார்.  உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இடங்கள்:  ஆனத்தூர்  வையாபுரிப்பட்டினம்  முத்தாண்டிக்குப்பம்  கிழக்கிருப்பு  கொள்ளுக்காரங்குட்டை  ஆபத்தாணபுரம்