மகதி சிக்கன் உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் அவர் தந்தை தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி செட்டியார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது

இன்று (01-04-2025) மாறன் அறக்கட்டளையின் சார்பாக மகதி சிக்கன் உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் அவர் தந்தை தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி செட்டியார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு வசந்தம் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்காக, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள், பழ துண்டுகள் முதலியவற்றை மாறன் அறக்கட்டளை சார்பாக வழங்கினார்.









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது