கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் போடப்பட்டு பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை சார்பாக (01.04.2025) கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் போடப்பட்டு பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர் அரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். 

உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இடங்கள்: 

  1. ஆனத்தூர் 
  2. வையாபுரிப்பட்டினம் 
  3. முத்தாண்டிக்குப்பம் 
  4. கிழக்கிருப்பு 
  5. கொள்ளுக்காரங்குட்டை 
  6. ஆபத்தாணபுரம்
















































இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் அச்சிட்டும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது