பங்குனி உத்திரம் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் பங்குனி உத்திரம் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் வழங்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.