கடலூர் மாவட்டம், கிழக்கிருப்பு ஊராட்சியில் அமைந்துள்ள இருப்பு அரசியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலியவை வழங்கப்பட்டது
இன்று (19-05-2025) மாறன் அறக்கட்டளையின் சார்பாக கடலூர் மாவட்டம், கிழக்கிருப்பு ஊராட்சியில் அமைந்துள்ள இருப்பு அரசியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மாறன் அறக்கட்டளையின் கிழக்கிருப்பு நீர்மோர் பந்தலில் அறக்கட்டளையின் உணவு ஏற்பாட்டு மேலாளர் புரவலர் திரு சிவபாலன் அவர்களின் தலைமையில் அன்னதானம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலியவை வழங்கப்பட்டது.
உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.