கடலூர் மாவட்டம், கிழக்கிருப்பு ஊராட்சியில் அமைந்துள்ள இருப்பு அரசியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலியவை வழங்கப்பட்டது

இன்று (19-05-2025) மாறன் அறக்கட்டளையின் சார்பாக கடலூர் மாவட்டம், கிழக்கிருப்பு ஊராட்சியில் அமைந்துள்ள இருப்பு அரசியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மாறன் அறக்கட்டளையின் கிழக்கிருப்பு நீர்மோர் பந்தலில் அறக்கட்டளையின் உணவு ஏற்பாட்டு மேலாளர் புரவலர் திரு சிவபாலன் அவர்களின் தலைமையில் அன்னதானம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலியவை வழங்கப்பட்டது.

உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.










இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது