மகதி சிக்கன் உரிமையாளர் புரவலர் திரு.கார்த்திகேயன் அவர்கள் நன்கொடையில் தெய்வத்திரு. G. பழனிவேல் செட்டியார் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு முத்தாண்டிக்குப்பம் மாறன் அறக்கட்டளையின் நீர் மோர் பந்தலில் பொதுமக்களுக்கு பழச்சாறு, மோர் முதலியன வழங்கப்பட்டது

13-05-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக, மகதி சிக்கன் உரிமையாளர் புரவலர் திரு. கார்த்திகேயன் அவர்கள் நன்கொடையில் தெய்வத்திரு. G. பழனிவேல் செட்டியார் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு முத்தாண்டிக்குப்பம் மாறன் அறக்கட்டளையின் நீர் மோர் பந்தலில் மாறன் அறக்கட்டளையின் கள செயல்பாட்டு தலைவர் திரு. பிரசாந்த் அவர்களின் தலைமையில் பொது மக்களுக்கு பழச்சாறு, மோர் முதலியவை வழங்கப்பட்டது.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது