செம்மேடு அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

தீர்மானத்தின்படி, 14-03-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம் செம்மேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற   ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அப்பள்ளி மாணவர்களுக்கு கல்வியில் முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அப்பள்ளிக்கு மாறன் அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.










இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது