மாறன் அறக்கட்டளை சார்பாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது

 

மாறன் அறக்கட்டளை சார்பாக, 15-03-2025 அன்று கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம் கிராமத்தை சார்ந்த திரு. சிவபாலன் என்ற இளைஞர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

'ழ' ஆதித்தமிழர் தற்காப்புக் கலைக்கோயில் மையத்திற்கு சிலம்பக்கலை பயிற்சி மைதானம் அமைத்துத் தரப்பட்டது