மாறன் அறக்கட்டளை சார்பாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது
மாறன் அறக்கட்டளை சார்பாக, 15-03-2025 அன்று கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம் கிராமத்தை சார்ந்த திரு. சிவபாலன் என்ற இளைஞர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.