நீர் மோர் பந்தல் போடப்பட்டது
தீர்மானத்தின்படி, 10-03-2025 அன்று கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் ஆனத்தூர், வையாபுரிபட்டினம், கொள்ளுக்காரன்குட்டை, முத்தாண்டிக்குப்பம், கிழக்கிருப்பு, ஆபத்தானபுரம் ஆகிய ஆறு இடங்களில் அமைக்கப்பட்டது.