செம்மேடு அரசு உயர்நிலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது

 


மாறன் அறக்கட்டளை சார்பாக 13-03-2025 அன்று கடலூர் மாவட்டம், செம்மேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு கல்வியில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டுமென தலைவர் (திரு .சிவகுமார்)  செயலாளர் (திரு.விஜயகுமார் ) மற்றும் பொருளாளர் (திரு .வினோத்குமார் ) முன்னிலையில் தீர்மானம் இயற்றப்பட்டு அதன்படி 14-03-2025 அன்று  செம்மேடு அரசு உயர்நிலை பள்ளியில் நடக்கவிருக்கும் ஆண்டு விழாவில் தகுதியான மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது