திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்க தீர்மானம் இயற்றப்பட்டது
மாறன் அறக்கட்டளை சார்பாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் கல்வியில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று அவர்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்து தீர்மானம் இயற்றப்பட்டது.