மேல்மாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்க தீர்மானம் இயற்றப்பட்டது

மாறன் அறக்கட்டளை சார்பாக 24-03-2025 அன்று கடலூர் மாவட்டம் ,மேல்மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பரிசு வழங்க வேண்டும் என்ற பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று 27-03-2025 அன்று நடைபெறும் ஆண்டு விழாவில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது