மேல்மாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்க தீர்மானம் இயற்றப்பட்டது
மாறன் அறக்கட்டளை சார்பாக 24-03-2025 அன்று கடலூர் மாவட்டம் ,மேல்மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பரிசு வழங்க வேண்டும் என்ற பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று 27-03-2025 அன்று நடைபெறும் ஆண்டு விழாவில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது.