விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முப்பெரும்விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளி முப்பெரும்விழாவில் கலந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பிலும் கல்வியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மாறன் அறக்கட்டளை சார்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அப்பள்ளிக்கு அறக்கட்டளையின் நினைவு பரிசு வழங்கப்பட்டது.