விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முப்பெரும்விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளி முப்பெரும்விழாவில் கலந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பிலும் கல்வியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மாறன் அறக்கட்டளை சார்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அப்பள்ளிக்கு அறக்கட்டளையின் நினைவு பரிசு வழங்கப்பட்டது.









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது