அரசூர் பள்ளிவாசலில் இஃப்த்தார் நோன்பு திறப்பிற்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை சார்பாக, 19-03-2025 அன்று விழுப்புரம் மாவட்டம் அரசூர் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் இஃப்த்தார் நோன்பு திறப்பிற்கு பழக்கலவைகள், நோன்புக்கஞ்சி மற்றும் பேரிச்சை முதலியவற்றை வழங்க வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டு அதன்படி இசுலாமிய சகோதரர்களுக்கு பழக்கலவைகள், நோன்புக்கஞ்சி மற்றும் பேரிச்சை ஆகிய உணவு பொருள்கள் வழங்கப்பட்டது.



செய்தித்தாள்களில்,



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் அச்சிட்டும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது